கடல் தொழில் செய்பவர்கள் ஆட்டோ ஓட்டுனர்கள் என்று மொத்தம் 18 பேர் மீது கடல் அட்டை பிடித்ததாக போலீசார் பொய்வழக்கு போட்டுள்ளனர் இத்தகைய போலிசின் கோமாளித்தனத்தை கண்டித்து பெரியபட்டிணத்தில் உள்ள அனைத்து இயக்கங்கள் மற்றும் கம்யுனிஸ்ட் கட்சியின் சார்பாக போலிசுக்கு எதிராக கண்டன ஆர்பாட்டம் நடந்ததது .
நமது நிருபர்
PPM
assalamu alaikum nalla muyarchi intha valai thalam anayvaraiyum setru ataya ventum
ReplyDeletevazthukal..,
ReplyDelete