Sunday, 21 August 2011

பெரியபட்டினத்தில் சூடு பிடிக்கும் உள்ளாட்சி தேர்தல்:-


         நடை பெற விருக்கும் ஊராட்சி தேர்தலை ஒட்டி பெரியபட்டிணத்தில் வேட்பாளராக நிற்க விருக்கும் தலைவர்கள் போது மக்களின் குறை கேட்டு 2 மணி நேரத்தில் சரி செய்வதோடு .பெரியபட்டிணத்தில் கடந்த 5 வருட காலமாக குண்டும்  குழியுமாக இருந்த சாலைகள் சீரமைக்க பட்டு வருகின்றன.

ஆனால் மக்கள் இன்று அவர்களை பார்த்து கேள்வி கேட்க தொடங்கியுள்ளனர் .இதற்க்கு முன்னர் பெரியபட்டிணத்தில் கொடிய நோய்களால் மக்கள் பாதிக்க  பட்ட போது எங்க சென்றார்கள் இந்த தலைவர்கள் .சுகாதாரம் இன்றியும் போதிய சாலை வசதிகள் இல்லாத போதும் அமைதியாக இருந்த இவர்கள் இன்று பதவி ஆசை வந்தஉடன் மக்களை ஏமாற்றி ஓட்டை வாங்கிவிடலாம் என்று நினைகிறார்கள் என்பது அவர்களின் குமுறல்.மக்களின் கேள்வியை பார்க்கும் போது இப்பொழுதுதான் அவர்கள் விளித்துல்லார்கள் என்பது தெரியவருகிறது .இருப்பினும் வேட்பாளராக நிற்க கூடிய  தலைவர்கள் வரிந்து கட்டி கொண்டு மக்கள் சேவையில் இறங்கியுள்ளனர்.இன்னும் உள்ளாட்சி தேர்தலுக்கு ஒரு மாத காலம் இருக்கும் நிலையில் இப்போதே விழாகோலம் பூண்டுள்ளது பெரியபட்டிணம்.              
                                                                                                                     நமது நிருபர் 
                                                                                                                              PPM






1 comment:

  1. ந்த சாலை பெரிய பட்டினத்தில் இருந்து பல கிராமங்களை சென்று அடைய வேண்டியது உள்ளது இந்த மணல் பாதையில் பலபேர் விபத்துக்கு உள்ளாஹி உள்ளனர் இந்த பாதையில் வரும்போது எல்லாம் மக்கள் உள்ளூர் அரசியல் வாதிஹளை சபிகாத நாள் இல்லை இங்கேதான் கவர் மென்ட் hospittal கவேர்மன்ட் உயர்நிலை பள்ளி ஜும்மாபள்ளி சமுதாய கூடம் விளையாட்டு மைதானம் மற்றும் பல உள்ளன ஊருக்கு உதவாத அரசியல் வாதிகள் இந்த அரசியல் (வியாதிஹளை )அப்புற படுத்தினாலே இந்த ஊர் முன்னேற்ற பாதையை சென்றடையும்
    ம>PAKKEROLI

    ReplyDelete