பெரியபட்டிணம் அல்-மஸ்ஜிதுல் ஃபாலக் பள்ளியில் 21.08.2011 இன்று காலை 10 மணியளவில் இஸ்லாமிய இளைஞர்கல் சபை சார்பாக மாணவர்களுக்கு குர்ஆன் மற்றும் கிராத் ஓதும் போட்டி நடைபெற உள்ளது அதில் சிறப்பாக ஓதும் மானவர்களுக்கு முதல் பரிசாக ருபாய் 2000 ரூபாயும் இரண்டாம் பரிசாக 1000 ரூபாயும் கொடுக்க உள்ளார்கள்.