Friday, 1 July 2011

பெரியபட்டிணத்தில் கால்பந்து ஆட்டத்தால் தொடரும் விபரீதம்:


         பெரியபட்டினம் விளையாட்டு மைதானத்தில் இளைஞர்கள் தினமும் விளையாடுவது வழக்கம் .அந்த விளையாட்டு அவர்களின் மத்தியில் பிளவை  ஏற்படுத்தும் வண்ணமாக அமைகிறது .நேற்று (30.05.2011) விளையாடி கொண்டு இருக்கும் போது 

MMG- அணியை சேர்ந்த நபர் கீழே  விழுந்து விட அதற்க்கு காரணம் அதில் விளையாடிய மற்றொரு  அணியான KP-GUYS -சேர்ந்த நபர் தான் காரணம் என்று .MMG அணியினர் KP-GUYS அணியினரை தாக்கியுள்ளார்கள்  இதனால் இரண்டு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது..பெரியபட்டிணத்தில் இது ஒன்றும் புதிது இல்லை என்றாலும் .
இதே நிலை தொடர்வது சரியான ஒன்று அல்ல என்பது அனைவரின் 
கருத்தாக உள்ளது .


2 comments:

  1. Samaathaana kulu ondru amaithu pirachanigalai sari seiyalaam allavaa....

    ReplyDelete
  2. hmmmmmm its nt good habits...

    ReplyDelete