கொடையாலனே உன்னை விட கொடுப்பதற்கு
எனக்கு யாருமில்லை ......
இருப்பினும், அதை வாங்குவதற்கு
எனக்கு தகுதியில்லை ........
தகுதியற்றேன் நான் .நான் செய்த
பாவத்தின் முலம்................
இருப்பினும் நீ நிறுத்தவில்லை
உன் கொடையை.................
நீ கொடையாளன் என்பதால் .......
No comments:
Post a Comment