Saturday, 23 July 2011
Tuesday, 19 July 2011
பெரியபட்டிணத்தில் SDPI மற்றும் PFI -ன் வளர்ச்சியை தடுக்க சதி :
Monday, 18 July 2011
இந்தியாவில் பிறந்ததது குற்றமா? ,அல்லது முஸ்லிம்களாக பிறந்ததது குற்றமா?
இந்தியா சுதந்திரத்திற்காக எங்கள் முன்னோர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் சுதந்த்திரத்தை பெறறுதந்தார்கள் .அனால் இன்று முஸ்லிம்களாகிய எங்கள் சுதந்திரம் பறிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது.
181 மில்லியன் மக்கள் தொகை உள்ள இந்த இந்தியாவில் குண்டு வெடித்தால் முஸ்லிம்கள் என்ற நிலையை உருவாக்கியது ஏன்? நாங்கள் சுதந்திரத்தை பெற்று தந்ததர்க்காகவா .
Sunday, 17 July 2011
பெரியபட்டிணத்தில் கேம்பஸ் ஃப்ரன்ட்டின் தீவிர உறுப்பினர் சேர்க்கை கூட்டம் :
Thursday, 14 July 2011
திருமண அழைப்பிதழ் :
பெரியபட்டிணம் S.K.S ஜக்கரியா அவர்களின் மகன் இப்ரான் கான் அவர்களுக்கு இன்ஷா அல்லாஹ் நாளை (15.07.2011) மாலை 5 மணியளவில் பெரியபட்டிணம் அல்-மஸ்ஜிதுல் ஃபாலக் பள்ளியில் நிக்காஹ் நடைபெற உள்ளது அவருடைய மணவாழ்க்கை சிறப்பாக அமைய அனைவரும் துவா செய்யுமாறு கேட்டு கொள்ளபடுகிறது
Wednesday, 13 July 2011
மும்பையில் 3 இடங்களில் குண்டுவெடிப்பு-20 பேர் பலியானதாக தகவல்
Thursday, 7 July 2011
தயாநிதி மாறன்- ராஜினாமா
மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தயாநிதி மாறன் விலகினார். தனது ராஜிநாமா கடிதத்தை இன்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அவர் அளித்தார்.முன்னர் , பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தயாநிதிமாறன் பங்கேற்றார்.
நியூசிலாந்தில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது
Wednesday, 6 July 2011
Subscribe to:
Posts (Atom)









