Saturday, 23 July 2011

காவி தீவிரவாதிகளின் மோக சூழ்ச்சி ,பெண்களே உஸார்:



       கர்நாடக மாநிலம் உடுப்பியில் சரலெபெட்டு சிவபாடி உமாமஹேஸ்வரி கோவிலருகே வசித்து வரும் முஸ்லிம் பெண் புஷ்ரா. கடந்த 8 வருடங்களுக்கு முன்பு தனது கணவர் ஜாபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர்களுக்கு இக்பால் (4),இர்பான் (3), பாத்திமா யாஸ்மீன் (2) மற்றும் ஜலாலுதீன் 



தற்பெருமை கொள்ளாதீர்கள் :


     எல்லாம் வல்ல இறைவன் வானத்தையும், பூமியையும் ,மனிதனையும் படைத்த இறைவன் சில விசயங்களை  மனிதன் கண்டிப்பாக தடை செய்யணும். அது அறவே தவிர்க்க வேண்டும் என்று தடுக்கிறான் .அதில் மிக முக்கியமான  ஒன்று பெருமை .ஒரு மனிதன் எந்த காரியத்தை செய்தாலும்


Tuesday, 19 July 2011

பெரியபட்டிணத்தில் SDPI மற்றும் PFI -ன் வளர்ச்சியை தடுக்க சதி :

வெறுமென நிற்கும் கொடிக்கம்பங்கள் 

     பெரியபட்டிணத்தில் என்ன என்ன கட்சிகள் மற்றும் இயக்கங்கள் இயங்கிவருகிறது என்பதற்கு உதாரணமாக பெரியபட்டிணம் பேருந்துநிலையத்தில் கட்சிகள் ,மற்றும் இயக்கங்களின் வர்ணம் பொறித்த  கொடிகள் நடப்பட்டிருக்கும் .நேற்று இரவு (18.07.2011) சில மர்ம நபர்கள்  

Monday, 18 July 2011

இந்தியாவில் பிறந்ததது குற்றமா? ,அல்லது முஸ்லிம்களாக பிறந்ததது குற்றமா?


        இந்தியா சுதந்திரத்திற்காக எங்கள் முன்னோர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் சுதந்த்திரத்தை பெறறுதந்தார்கள் .அனால் இன்று முஸ்லிம்களாகிய எங்கள் சுதந்திரம் பறிக்கப்பட்டு கொண்டு  இருக்கிறது.
181 மில்லியன் மக்கள் தொகை உள்ள இந்த இந்தியாவில் குண்டு வெடித்தால் முஸ்லிம்கள் என்ற நிலையை உருவாக்கியது ஏன்? நாங்கள் சுதந்திரத்தை பெற்று தந்ததர்க்காகவா .


Sunday, 17 July 2011

பெரியபட்டிணத்தில் கேம்பஸ் ஃப்ரன்ட்டின் தீவிர உறுப்பினர் சேர்க்கை கூட்டம் :


    தமிழ்நாடு  முழுவதும் மாணவ அமைப்பான கேம்பஸ் ஃப்ரன்ட்டின் சார்பில் தீவிர உறுப்பினர் சேர்கை நடை பெற்று கொண்டு இருக்கிறது அதன் ஒரு பகுதியாக பெரியபட்டிணம் சமுதயகூடத்தில் (17.07.2011) நடந்த கூட்டத்தில் பெரியபட்டினத்தை சேர்ந்த பசிர் அவர்கள் தலைமை ஏற்று  சிறப்பு உரை வழங்கினார். அவர் தனது உரையில்,



Thursday, 14 July 2011

திருமண அழைப்பிதழ் :

        
        பெரியபட்டிணம் S.K.S ஜக்கரியா அவர்களின் மகன் இப்ரான் கான் அவர்களுக்கு இன்ஷா அல்லாஹ் நாளை (15.07.2011)  மாலை 5 மணியளவில் பெரியபட்டிணம் அல்-மஸ்ஜிதுல் ஃபாலக் பள்ளியில் நிக்காஹ் நடைபெற உள்ளது அவருடைய மணவாழ்க்கை சிறப்பாக அமைய அனைவரும் துவா செய்யுமாறு கேட்டு கொள்ளபடுகிறது 



Wednesday, 13 July 2011

மும்பையில் 3 இடங்களில் குண்டுவெடிப்பு-20 பேர் பலியானதாக தகவல்


    மும்பை: மும்பையில் இன்று மாலை 3 இடங்களில் ஒரே சமயத்தில் குண்டுகள் வெடித்தன. இதில் 10 பேர் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன. மும்பையின் தாதர், ஓபரா ஹவுஸ் மற்றும் ஜவேரி பஜார் ஆகிய இடங்களில் இன்று மாலையில் குண்டுகள் வெடித்தன.



Thursday, 7 July 2011

தயாநிதி மாறன்- ராஜினாமா


மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தயாநிதி மாறன் விலகினார். தனது ராஜிநாமா கடிதத்தை இன்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அவர் அளித்தார்.முன்னர் , பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தயாநிதிமாறன் பங்கேற்றார்.  

நியூசிலாந்தில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது


நியூசிலாந்து நாட்டுக்கு அருகே உள்ள கெர்மடெக் தீவு பகுதியில் இன்று காலை 7 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.அந்த தீவு அருகே கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7.6 என்ற அளவுக்கு பதிவாகி இருந்தது.



Wednesday, 6 July 2011

மீண்டும் வெடித்தது தெலுங்கான ! உஸ்மானியா பல்கலைக்கழகம் அருகே போலீஸ் குவிப்பு :


  நேற்று முதல் 48 மணி நேர முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.இதனால் ஐதராபாத், மெதக் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பேரூந்து மற்றும் ரயில்கள் நிறுத்தப்பட்டன. இதனால் ஒரேநாளில் ரூ. 10 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படடுள்ளது.