Thursday, 28 July 2011

PFI-ன் சார்பாக பெரியபட்டிணத்தில் மாணவர்களுக்காக நடத்தப்பட்ட அறிவு திறன் போட்டி :


        25/07/2011 அன்று  பெரியபட்டினம் அல்-மஸ்ஜிதுல் ஃபாலக் பள்ளியில் பாப்புலர் ஃப்ரண்ட்டின் சார்பாக மாணவர்களுக்கான அறிவு திறன் போட்டி நடத்தப்பட்டது .அல்-மஸ்ஜிதுல் ஃபாலக் பள்ளியின் இமாம் மௌலவி முஹம்மத் இஸ்மாயில் அவர்கள் தலைமை தாங்கினார்.

பாப்புலர் ஃப்ரண்ட்டை சார்ந்த பசிர் மற்றும் சேகு அவர்கள் மாணவர்களிடம் இஸ்லாம் சார்ந்த கேள்விகளை கேட்டனர் .அதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட்டின் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டது .

                             
                                   











No comments:

Post a Comment